எல்லா மக்களும் தீவின் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக, நிம்மதியாக வாழும் நிலை விரைவில் உருவாக வேண்டும்
திடீரென்று தனிநாடு வந்தால், தெற்கில் வாழும் தமிழரின் நிலைமை என்ன?
இது வரை நடந்தவை போகட்டும்.
இனி வரும் காலம் தமிழருக்கு நல்ல காலமாக வரட்டும்.
திடீரென்று தனிநாடு வந்தால், தெற்கில் வாழும் தமிழரின் நிலைமை என்ன?
இது வரை நடந்தவை போகட்டும்.
இனி வரும் காலம் தமிழருக்கு நல்ல காலமாக வரட்டும்.
உணவு, உடை, உறையுள் மனித வாழ்வுக்கு முக்கியம்.
மேற்கு நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் தட்போதைய நிலைமை பற்றி நன்கு சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் வசிக்கும் தமிழரின் உடனடி பிரச்சினைகளுக்கு வழி சொல்ல வேண்டும்
வெறும் கோஷங்களுக்கு இது தருணம் அல்ல.
அபிவிருத்திக்கு முக்கியம் கொடுப்போம்
புனரமைப்புக்கு வழி செய்வோம்
யுத்தம் தீர்வு அல்ல
ஒற்றுமையாக விட்டு கொடுத்து வாழ முயற்சிப்போம்
மேற்கு நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் தட்போதைய நிலைமை பற்றி நன்கு சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் வசிக்கும் தமிழரின் உடனடி பிரச்சினைகளுக்கு வழி சொல்ல வேண்டும்
வெறும் கோஷங்களுக்கு இது தருணம் அல்ல.
அபிவிருத்திக்கு முக்கியம் கொடுப்போம்
புனரமைப்புக்கு வழி செய்வோம்
யுத்தம் தீர்வு அல்ல
ஒற்றுமையாக விட்டு கொடுத்து வாழ முயற்சிப்போம்
யாழ்ப்பாணத்துக்கு விரைவில் ரயில் ஓட விட்டால் பொருளாதரம் வளரும். கல்வியும் வளரும்
2 comments:
Totally agree.
Hope things settle down soon. Would love to visit srilanka someday, when it is at peace. Have heard so much about the beauty of the land..
Oh, and thanks for adding me on twitter. Nice meeting you!
Post a Comment